இரண்டு வயது குழந்தையிடம் பாலியல் சேட்டை விட்ட இளைஞன் கைது!
2 வயது 8 மாதங்களேயான பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு பாலியல் சேஷ்டை விட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. பாலியல் துஷ்பிரயோகம் இந்நிலையில் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று உத்தரவிட்டார். குறித்த இளைஞன், சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் … Continue reading இரண்டு வயது குழந்தையிடம் பாலியல் சேட்டை விட்ட இளைஞன் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed